எழுத்து மூல வாக்குறுதி தரும் வேட்பாளருக்கே ஆதரவு நிலை
ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மட்டுமல்லாது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் குறித்து தீர்மானிக்கின்ற சக்திகளாக உள்ள தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுவான ஒரு தீர்மானத்தை … Continue reading எழுத்து மூல வாக்குறுதி தரும் வேட்பாளருக்கே ஆதரவு நிலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed